Monday, January 21, 2008

மெளனம் உடைக்கையில்....!

தேனாக குழைகிறது!
வெறுப்பாக வருகிறது!
முள்ளாக தைக்கின்றது!
தேள் கொடுக்காக
நஞ்தைக் கக்குகிறது...!
சில நேரங்களில்
சில பெண்கள்
மெளனம் உடைக்கையில்...!

No comments: