எது உன் முகவரி?
Tuesday, January 22, 2008
மழைக்காலம்!
மழைக்கால இரவொன்றில்
மாநகரின் நெரிசலில் தப்பி
அடுக்கத்தின் அறையொன்றில்
சொற்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தேன்...
அமைதியான சூழலில்
எஞ்சியிருந்த தாள்களில்
நனைந்த நினைவுகளைப்
பிழிந்தபடி!
1 comment:
NILAMUKILAN
said...
இக்கவிதை மிக அருமை...
August 5, 2008 at 4:10 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
புதுவை வலைப்பதிவர் சிறகம்
முனைவர் மு.இளங்கோவன்
About Me
யாழிசை செந்தமிழினியன்
View my complete profile
Blog Archive
▼
2008
(11)
►
July
(2)
►
April
(1)
►
March
(2)
►
February
(1)
▼
January
(5)
மழைக்காலம்!
வாழ்க்கைச் சக்கரங்கள்
புறப்படும் பேருந்தின்உள்ளேயிருந்த நீதவித்த தவிப்பு...
மெளனம் உடைக்கையில்....!
லிமரைக்கூ....
►
2007
(3)
►
December
(3)
1 comment:
இக்கவிதை மிக அருமை...
Post a Comment