Tuesday, January 22, 2008

மழைக்காலம்!

மழைக்கால இரவொன்றில்
மாநகரின் நெரிசலில் தப்பி
அடுக்கத்தின் அறையொன்றில்
சொற்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தேன்...
அமைதியான சூழலில்
எஞ்சியிருந்த தாள்களில்
நனைந்த நினைவுகளைப்
பிழிந்தபடி!

1 comment:

NILAMUKILAN said...

இக்கவிதை மிக அருமை...