Monday, January 21, 2008

புறப்படும் பேருந்தின்
உள்ளேயிருந்த நீ
தவித்த தவிப்பு...
உன் விழிகளின் வழியே
புரிந்தது எனக்கு...
பிரிந்து போகும் உன்னை
பேருந்தில் ஏற்றிவிட்ட
அக்கனத்தில்...
அதே தவிப்பு எனக்கு
அறிந்தாயோ நீ....?

No comments: